Sunday, April 17, 2011

ஸ்தம்ப பிள்ளையார் திருட்டு

 கடந்த மாசி  மாதம் பத்தாம் திகதி ஆலயத்தின் முன் மண்டபத்தில் கொடித்  தம்பதுக்கு கீழே உள்ள  ஸ்தம்ப பிள்ளையார் இனம் தெரியாத நபர்களினால் சுமார் காலை 9 மணிக்கும் 12 மணிக்கும்  இடையில் களவாடப்பட்டது. உடன் போலீஸ் நிலையத்துக்கும் முறைப்பாடு செய்யப்பட்டது.