கடந்த மாசி மாதம் பத்தாம் திகதி ஆலயத்தின் முன் மண்டபத்தில் கொடித் தம்பதுக்கு கீழே உள்ள ஸ்தம்ப பிள்ளையார் இனம் தெரியாத நபர்களினால் சுமார் காலை 9 மணிக்கும் 12 மணிக்கும் இடையில் களவாடப்பட்டது. உடன் போலீஸ் நிலையத்துக்கும் முறைப்பாடு செய்யப்பட்டது.
கடந்த பங்குனி மாதம் 17 ம திகதி களவாடப்பட்ட பிள்ளையார் சிலைக்கு பதிலாக புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. (உபயம் : மறைந்த திருமதி ஜெகசோதி , கொக்குவில் அவர்களின் நினைவாக பேரப்பிள்ளை ஜனாத் )
கடந்த பங்குனி மாதம் 17 ம திகதி களவாடப்பட்ட பிள்ளையார் சிலைக்கு பதிலாக புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. (உபயம் : மறைந்த திருமதி ஜெகசோதி , கொக்குவில் அவர்களின் நினைவாக பேரப்பிள்ளை ஜனாத் )
பிரதிஷ்டை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது
![]() |
| தர்மகர்த்தாவும் அவரது பாரியாரும் |
![]() |
| கருவறை |
![]() |
| புதிய பிள்ளையார் சிலை |
![]() |
| எண்ணெய் காப்பு |
![]() |
| எண்ணெய் காப்பு |
![]() |
| எண்ணெய் காப்பு |
![]() |
| எண்ணெய் காப்பு |
![]() |
| எண்ணெய் காப்பு |
![]() |
| அபிஷேகம் |
![]() |
| அபிஷேகம் |















No comments:
Post a Comment